எரிபொருளின் விலை குறைக்கப்பட்டால், உணவகங்களில் உணவு மற்றும் பானங்களின் விலை 20% குறைக்கப்படும் என்றும், எரிவாயு விநியோகம் தடையின்றி முன்னெடுக்கப்படுவதால் மூடப்பட்டிருந்த பெரும்பாலான உணவகங்கள் தற்போது திறக்கப்பட்டுள்ளதாக
- Advertisement -
எல்பிட்டியவில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.
- Advertisement -
எரிபொருள் விலை கணிசமாகக் குறைந்தால், உணவகங்களில் உணவுப் பொருட்களின் விலையை 20% குறைப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் ரைஸ், கொத்து ஆகியவற்றின் விலையும் ஏராளமாக குறைய வாய்ப்புள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.