வீட்டு உபயோகத்திற்கான சமையல் எரிவாயு விநியோகம் இனி இடம்பெறாது எனவும் தொழிற்சாலை நோக்கங்களுக்காக மட்டுமே எரிவாயு விநியோகிக்கப்படும் எனவே பொதுமக்கள் வரிசையில் நிற்க வேண்டாம் என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.

வீட்டு உபயோகத்திற்கான சமையல் எரிவாயு விநியோகம் இனி இடம்பெறாது எனவும் தொழிற்சாலை நோக்கங்களுக்காக மட்டுமே எரிவாயு விநியோகிக்கப்படும் எனவே பொதுமக்கள் வரிசையில் நிற்க வேண்டாம் என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.