பிரதமர் மகிந்த ராஜபக்ச தனது பதவியை இராஜினாமா செய்ய இணங்கியுள்ளதாகவும், நாளை (04) நாடாளுமன்றத்தில் இது தொடர்பான அறிவிப்பை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன.
- Advertisement -
இதன்படி, புதிய பிரதமரின் கீழ் புதிய அமைச்சரவை இந்த வாரம் நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது