எதிர்வரும் மே தினம் மற்றும் ரமழான் பண்டிகை தினங்களில் நாட்டில் மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
- Advertisement -
அதன்படி, மே மாதம் முதலாம் திகதி மற்றும் மே மாதம் 03 ஆம் திகதிகளில் நாட்டில் மின் வெட்டு அமுல்ப்படுத்தப்படாது என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்தார்.