நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில், அத்தியாவசிய பொருட்கள் நாளுக்கு நாள் விலை எகிறிக்கொண்டே செல்கின்றது!
- Advertisement -
முன்னர் சந்தையில் 8 ரூபாவாக தீப்பெட்டியின் விலை, எதிர்வரும் நாட்களில் 50 ரூபாவாக விலை அதிகரிப்பதற்கு சாத்தியம் உள்ளதாக வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.
- Advertisement -
நேற்றைய தினம் சவர்காரங்களை கொள்வனவு செய்வதற்காக அங்காடிகளில் குவிந்த மக்கள் கூட்டம், இனி வரும் காலங்களில் தீப்பெட்டியை பதுக்குவதற்க்காக கடைகளில் வரிசையில் நிற்பதை காணக்கூடியதாக இருக்கும்.