இலங்கையில் நாளுக்கு நாள் அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரித்து மக்களை விழிபிதுங்க வைக்கின்றன. டொலரின் மதிப்பு உயர்ந்ததால் சந்தையில் டயர்கள் மற்றும் கார் உதிரிபாகங்களின் விலையும் கடுமையாக உயர்ந்தது.
- Advertisement -
இறக்குமதி தடை காரணமாக உதிரி பாகங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
- Advertisement -
கார் உதிரிபாகங்கள், டயர்களை வியாபாரம் செய்வதே சிரமமாகிவிட்டதாக கடை உரிமையாளர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.