மொரட்டுவை, எகொடஉயன தேசபந்து மாவத்தை பகுதியில் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
- Advertisement -
இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட முரண்பாடு ஏற்பட்டதை அடுத்து, நபர் ஒருவர் தள்ளி விட்டதை அடுத்து, குறித்த பெண் நிலத்தில் விழுந்து உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
- Advertisement -
சம்பவத்தில் 71 வயதுடைய பெண் ஒருவரே உயிரிழந்துள்ள நிலையில், சந்தேக நபரை கைதுசெய்வதற்கான விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.