ஆப்கானில் தாலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றியபின், முதன்முறையாக வெளிநாட்டு விமானம் ஒன்று காபூலில் இருந்து புறப்பட்டுள்ளது.
- Advertisement -
அதன்படி அமெரிக்கா, கனடா, உக்ரைன், ஜெர்மன், பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த 113 பயணிகளுடன் விமானம் தோஹா விமான நிலையத்திற்கு வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- Advertisement -
அதேநேரம் கத்தாருக்கான தூதர் Mutlaq bin Majed al-Qahtani, இரு நாடுகளுக்கும் இடையே போக்குவரத்தை ஏற்படுத்தவே விமானம் சேவை ஏற்படுத்தப்பட்டதாகவும், அங்கு சிக்கி இருக்கும் மற்ற நாட்டவர்களை மீட்ப்பதற்கு இல்லை என தெரிவித்தார்.
மேலும் இன்றும் கத்தார், ஆப்கான் இடையே விமான சேவை உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.