நாட்டில் அமுலாகியுள்ள ஊரடங்குச் சட்டம் தொடர்ந்தும் எதிர்வரும் 21ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
- Advertisement -
நாடு முழுவதும் எதிர்வரும் 13ம் திகதி வரை அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் அது தொடர்ந்து நீடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.