நாட்டில் கொரோனா தொற்றின் மூன்றாவது அலை காரணமாக 2,024 பேர் உயிரிழந்துள்ளதாக கொரோனா கட்டுப்பட்டு நிலையம் தெரிவித்துள்ளது.
- Advertisement -
2021 ஆம் ஆண்டு புத்தாண்டுக்கு பின்னர் அதாவது ஏப்ரல் 15 ஆம் திகதி முதல் குறித்த இறப்புக்கள் பதிவாகியுள்ளது.
- Advertisement -
இதேவேளை இலங்கையில் 2020 ஒக்டோபர் 04 முதல் 2021 ஏப்ரல் 14 வரை ஏற்பட்ட இரண்டாவது அலையின் போது 596 பேர் மாத்திரமே தொற்றினால் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.