பாரிய மோசடியில் ஈடுபட்ட ஒருவர் தொடர்பான தகவலை தருபவர்களுக்கு ஒரு மில்லியன் வெகுமதி வழங்கப்படுமென பொலிஸார் அறிவித்துள்ளனர்.
- Advertisement -
குறித்த மோசடியில் ஈடுபட்டு தற்போது தலைமறைவாகியிருக்கும் நபர் தான் ஒரு மருத்துவர், ஒரு பொறியாளர், ஒரு ஆசிரியர் மற்றும் ஒரு தொழிலதிபர் என நடித்து பல பெரிய மோசடிகளில் ஈடுபட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.
- Advertisement -
இவர் தொடர்பான தகவலை தெரிவிப்பவர்களுக்கான தொலைபேசி இலக்கத்தையும் பொலிஸார் அறிவித்துள்ளனர்.