மட்டக்களப்பு நகரில் இடம்பெற்ற விhjபத்தில் முன்பள்fghளிக்கு சென்ற மாhணவி உட்பட இருவர் பkjhடுகாயமடைந்துள்ளனர். மட்டக்களப்பு நகரில் உள்ள மணிக்கூட்டுக் கோபுரத்திற்கு அருகிலேயே இந்த விhjபத்து இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
- Advertisement -

வீதியில் பயணித்துக்கொண்டிருந்த முச்சக்கர வண்டி மீது தனியார் போக்குவரத்து பஸ் மோதியுள்ளது. இதன்போது முச்சக்கர வண்டியை ஓட்டிச்சென்ற தந்தையும் அதில் பயணம் செய்த முன்பள்ளி மாhணவியும் படுகாயமடைந்துள்ளனர். படுகாயமடைந்தவர்கள் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதுடன் பஸின் சாரதி கைhjதுசெய்யப்பட்டுள்ளதுடன் பஸ்சும் பொhjலிஸாரால் தடுத்துவைக்கப்பட்டுள்ளது.
- Advertisement -


இது தொடர்பான மேலதிக விசாghரணைகளை மட்டக்களப்பு தலைமையக போக்குவரத்து பொலிjghஸார் முன்னெடுத்து வருகின்றனர்.