சஜித் – விமல் சந்திப்பு! பின்னணியில் பஸில் ராஜபக்ச?
அமைச்சர் விமல் வீரவன்சவுக்கும், எதிர்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாஸவுக்கும் இடையே தனது இல்லத்தில் நடந்ததாக வெளியாகும் சந்திப்பு…
கொழும்பு நோக்கி சென்ற பேருந்து விபத்து – 7 பேர் பலி – பலர் படுகாயம்
பதுளை - பசறை 13ஆம் மைல் கல் அருகில் இடம்பெற்ற கோர விபத்தில் 7 பேர்…
சர்வதேச விசாரணையை தவிர்க்க கடும் பிரயத்தனத்தில் இலங்கை அரசு!
சர்வதேச விசாரணையை தவிர்ப்பதற்காகவே காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகனை சந்திப்பதற்கு அரசாங்கம் விருப்பம் கொண்டுள்ளதாக வடமாகாண சபையின்…
பௌத்த பிக்கு திடீர் மரணம்! கண்டியில் ஏற்பட்ட பரபரப்பு
கண்டி தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக வந்திருந்த பௌத்த பிக்கு ஒருவர் பேருந்து நிலையத்தில் உயிரிழந்த நிலையில்…
அமெரிக்காவில் கொரோனா நோய் எதிர்ப்புடன் குழந்தை பிறப்பு
கொரோனா எதிர்ப்பாற்றலைக் கொண்ட உலகின் முதலாவது குழந்தை அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் பிறந்துள்ளதாக சர்வதேச செய்திகள்…
சர்வதேச அரங்கில் ஈ.பி.டி.பியின் கோரிக்கை! டக்ளஸ் பெருமிதம்
சர்வதேச அரங்கில் ஈ.பி.டி.பியின் கோரிக்கைகள் வலியுறுத்தப்படுவதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். கிளிநொச்சி, ஜெயபுரம்…
கொவிட் பலி 544 ஆக அதிகரித்தது
இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 6 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல…
150 தென்னிலங்கை படகுகளுக்கு முல்லைத்தீவில் மீன்பிடியில் ஈடுபட அனுமதி
முல்லைத்தீவு நாயாறு பிரதேசத்தில் தென்னிலங்கை மீனவர்களின் தொழில் காரணமாக ஏற்படும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் முகமாக…
யாழில் இலங்கை கிரிக்கெட் சபையின் புதிய மைதானம்
வெளிமாவட்டங்களிலும் கிரிக்கெட் மைதானங்களை அமைக்கும் நோக்குடன் ஸ்ரீ லங்கா கிரிக்கெட் நிறுவனம் முன்னெடுத்துவரும் ‘கிரிக்கெட் கமட்ட’…
அமைதியாக இருக்கப்போவதில்லை! சரத்பொன்சேகா சூளுரை
வெளிநாட்டில் பணிபுரிந்து வரும் இலங்கை மக்களுக்கான நியாயத்தை அரசாங்கம் பெற்றுக் கொடுக்கம் வரையில் தாம் ஓயப்போவதில்லை…