இன்றிரவு தீவிரமான சூறாவளியாக உருவாகஉள்ள மெக்கா புயல் !
திருகோணமலையில் இருந்து 800 கிலோமீற்றர் தொலைவில் வங்காள விரிகுடாவைச் சூழவுள்ள கடற்பகுதியில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த…
வங்காள விரிகுடாவில் தாழமுக்கம்; ‘மொச்சா’ புயலுக்கும் வாய்ப்பு..? முன்னெச்சரிக்கையுடன் செயற்படுமாறு எச்சரிக்கை
வங்காள விரிகுடாவில் உருவாகும் காற்றழுத்த தாழ்வுநிலை சிலவேளைகளில் புயலாகவும் மாற்றம் பெறுவதற்கான வாய்ப்பு உள்ளது. இருப்பினும்…
இலங்கையின் முக்கிய 16 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை…! வீடுகளுக்குள் இருக்குமாறு அறிவுறுத்து
இடி, மின்னலுடன் கூடிய மழைக்கான சிவப்பு எச்சரிக்கை 16 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் இன்று…
யாழ் மக்களே அவதானம்…! வெளியான விஷேட அறிவிப்பு…!
சூரியனின் தொடர்பான வடதிசை நோக்கிய இயக்கத்தின் காரணமாக, இவ்வருடம் ஏப்ரல் மாதம் 5 ஆம் திகதியிலிருந்து…
இன்று மதியத்திற்கு பிறகு நாட்டில் ஏற்படவுள்ள மாற்றம்; மக்களே அவதானம்
நாட்டை கடந்து சென்று கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று இரவு குறைந்த காற்றழுத்த தாழ்வு…
இன்று நாடு முழுவதும் பலத்த காற்றுடன் கூடிய கடும் மழை..! தொடர்ந்து விடப்பட்டுள்ள சிவப்பு எச்சரிக்கை
நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மேகமூட்டமான வானம் காணப்படுவதுடன், வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் அவ்வப்போது…
வடக்கு மக்களுக்கு நாட்டில் நிலவி வரும் மோசமான காலநிலை குறித்து விடப்பட்டுள்ள சிவப்பு எச்சரிக்கை !!
தென்மேற்கு வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை திருகோணமலைக்கு கிழக்கே சுமார் 290 கிலோமீற்றர்…
தூக்கில் தொங்கிய நிலையில் முச்சக்கர வண்டி சாரதி குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் மீட்பு; மனைவி சந்தேகம்!
மடுல்சீமை பெருந்தோட்ட நிருவனத்தின் கீழ் இயங்கும் பொகவந்தலாவ கேர்க்கஸ்வோல்ட் மேல்பிரிவு தோட்ட 08 ஏ இலக்க…
யாழ் உட்பட வடக்கு கிழக்கில் ஏற்பட்டுள்ள திடீர் காலநிலை மாற்றம்; மக்களுக்கு விடப்பட்டுள்ள சிவப்பு எச்சரிக்கை !
வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய…
இன்னும் இரு நாட்களில் இலங்கையை அண்மிக்கும் சூறாவளி – வானிலை தொடர்பில் விடுக்கப்பட்ட எச்சரிக்கை!!
மழையுடனான காலநிலை சற்று குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள போதிலும், எதிர்வரும் 16 ஆம் திகதி முதல் 22…