வெகு விரைவில் நாடு முழுவதும் இரு நாட்களுக்கு அமுலாகவுள்ள தடை?
நாடு முழுவதும் இரண்டு நாட்களுக்கு மின்வெட்டை அமுல்படுத்த ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இலங்கை…
வடமாகாண முன்னாள் ஆளுநருக்கு கிடைத்துள்ள புதிய பதவி!
வடமாகாண முன்னாள் ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் மற்றும் சுந்தரம் அருமைநாயகம் ஆகியோருக்கு புதிய பதவிகள் வழங்கப்படவுள்ளன. அதன்படி…
வெளிநாட்டு காதலியால் இலங்கை இளைஞனுக்கு ஏற்பட்ட பரிதாப நிலை!
கொழும்பில் பேஸ்புக் மூலம் அறிமுகமான காதலியின் வேண்டுகோளுக்கமைய 4 வங்கிக் கணக்குகளை ஆரம்பித்த இளைஞன் கைது…
வெளியே செல்லும் போது கோவிட் தடுப்பூசி அட்டை கட்டாயமா? வெளியான அறிவித்தல்
இலங்கையில் கோவிட் தடுப்பூசி அட்டையை கட்டாயமாக்கும் திட்டம் எதுவும் இதுவரை எடுக்கப்படவில்லை என்று பிரதி சுகாதார…
பைஸர் தடுப்பூசி தொடர்பில் வெளியான புதிய செய்தி!
இலங்கையில் சுற்றுலாத் துறையில் ஈடுபடுவோருக்கும் பைஸர் பூஸ்டர் டோஸ் செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர்…
கொழும்பில்திடீர் துப்பாக்கிச்சூடு! ஒருவர் பலி
கொழும்பு மாவட்டத்தின் கொட்டிகாவத்தை - முல்லேரியா பகுதியில் சற்றுமுன் துப்பாக்கிப்பிரயோகம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.…
சிங்கள இளைஞனை காதல் திருமணம் செய்த தமிழ் யுவதி; பெற்றோரின் அதிரடி நடவடிக்கை!
வவுனியாவில் பெரும்பான்மை இன இளைஞனை காதல் திருமணம் செய்த மல்லாவியைச் சேர்ந்த 18 வயது இளம்…
யாழில் இளம் குடும்ப பெண்மீது கத்திக்குத்து; தலைமறைவாகிய கணவன்
யாழில் மனைவியை கத்தியால் குத்திவிட்டு தலைமறைவாகியுள்ள கணவன் பொலிஸார் வலைவீசி தேடிவருகின்றனர். குறித்த சமபவம் யாழ்ப்பாணம்…
யாழில் குவிக்கப்பட்டுள்ள பொலிஸார்; முன்னெடுத்துள்ள விசேட நடவடிக்கை!
யாழ்.மாநகரில் வாகன போக்குவரத்தினால் விபத்துக்கள் அதிகரித்த நிலையில் துவிச்சக்கர வண்டிகளுக்கு ஒளியூட்டக்கூடிய ஸ்டிக்கர்களை ஒட்டும் பணியினை…
வானில் இருந்து விழுந்த மர்ம பொருள் – மக்கள் மத்தியில் ஏற்பட்ட பரபரப்பு
தென்னிலங்கையில் வானில் இருந்து வீழ்ந்த மர்ம பொருள் ஒன்று மாயமானமையினால் பரபரப்பு நிலை ஏற்பட்டுள்ளது. பத்தேகம,…