யாழில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த பதாதையால் படையெடுத்த மக்கள்: முதலில் வரும் 300 பேருக்கே அதிர்ஷ்டம்!
யாழ்ப்பாண நகரில் லிட்ரோ எரிவாயு சிலிண்டர்களை கொள்வனவு செய்வதற்காக மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். யாழ்ப்பாணம்…
மாணவர்களுக்கு பரீட்சை திணைக்களம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு
கடந்த 2021 ஆம் ஆண்டு உயர்தர பரீட்சை விடைத்தாள்களை மதிப்பீடு செய்வதற்கான பரிசோதகர்களை தெரிவு செய்வதற்கான…
தனிமையில் இளம் யுவதி விபரீத முடிவு! வீட்டிற்கு வந்த பெற்றோரிற்கு காத்திருந்த அதிர்ச்சி
ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றும் இளம் யுவதி ஒருவர் மரணம் அடைந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். வவுனியா மணிபுரம் பகுதியில்…
சைக்களில் பயணிக்கும் நிலைக்கு தயாராக இருங்கள் – எரிபொருள் தட்டுப்பாடு குறித்து அமைச்சர் பகிரங்கம்
ஆபத்து இருக்கின்ற போதிலும் அது உடனடியாக ஏற்படாது எனவும் எரிபொருளை இறக்குமதி செய்ய தேவையான டொலர்களை…
பதவியிலிருந்து மஹிந்தவை வெளியேற்ற குடும்பத்தினரே செய்யும் சதித் திட்டம்! வெளியான பரபரப்புத் தகவல்
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை அந்த பதவியில் இருந்து நீக்குவதற்கு சதித் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சிங்கள…
தேனிலவு கொண்டாட இலங்கை வந்த வெளிநாட்டு ஜோடிக்கு நேர்ந்த கதி!
தேனிலவு கொண்டாட இலங்கை வந்த வெளிநாட்டு தம்பதிகள் அனுமதியின்றி ஆளில்லா விமானத்தை இயக்கியதால் நீதிமன்றம் அவர்களுக்கு…
திணறும் இலங்கை! இக்கட்டான கட்டத்தில் கை கொடுக்கத் தயாராகியுள்ள நாடு
“இக்கட்டான காலங்களில்” இலங்கைக்கு ஆதரவளிக்க இந்தியா உறுதியளித்துள்ளது. இருதரப்பு எரிசக்தி பாதுகாப்பை அதிகரிக்கும் திருகோணமலை எண்ணெய்…
டொலர் பிரச்சினை:அத்தியவசிய மருந்துகளை இறக்குமதி செய்வதிலும் பாரிய சிக்கல்
அத்தியவசியமான சுமார் 80 மருந்துகளை இறக்குமதி செய்வதற்கு தேவையான கடன் பத்திரங்களை திறப்பது சம்பந்தமான பிரச்சினையை…
யாழில் வங்கியில் பணம் எடுத்தவருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி!
யாழ் நகரத்தில் வங்கியில் பணம் எடுத்துக் கொண்டு வந்த முதியவரிடமிருந்து பணத்தை பற்றித்துக் கொண்டு திருடன்…
புனித அஸ்திகரைக்கும் இடமாக மாறவுள்ள யாழ் ஆரியகுளம்; விடுக்கப்பட்ட எச்சரிக்கை!
வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா மக்கள் வரிப்பணத்தில் பெருமளவு நிதியை செலவிடுகின்றார் என்பதை தகவலறியும் உரிமைச்சட்டம்…