இன்னும் சில வாரங்களில் 400ரூபாவை தாண்டவுள்ள அரிசியின் விலை!
இலங்கையில் கடந்த சில மாதங்களாக உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கான விலைகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது.…
யாழ் மண்ணுக்கு புகழும் பெருமையும் சேர்த்த இளைஞன்!
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சுந்தரேஸ்வரன் சுகன்யன் அவர்கள் கனடா ஒட்டாவா பல்கலைக்கழகத்தினால் வழங்கப்பட்ட Master of music…
அடுத்து வரும் வாரம் முதல் முற்றாக முடங்கவுள்ள பேரூந்து சேவை! பயணிகளுக்கு அதிர்ச்சியளிக்கும் தகவல்
நிலவும் டீசல் தட்டுப்பாடு காரணமாக, அடுத்த வாரத்தில் தனியார் பேருந்து சேவை முழுமையாக முடங்கக்கூடும் என…
உயர்தர பரீட்சார்த்திகளுக்கு பரீட்சைதிணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!
2022 கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் பொருளியல் தொழில்நுட்பம் செயல்முறை பரீட்சை நேற்று ஆரம்பிக்கப்பட்டதுடன்,…
நாடுமுழுவதும் உள்ள அனைத்து பார்கள் மற்றும் மதுபானக் கடைகளை மூட அதிரடி உத்தரவு!
நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பார்கள் மற்றும் மதுபானக் கடைகளை எதிர்வரும் 14 ஆம் திகதி…
அரிசி, சீனி மற்றும் பருப்பு விலை குறித்து இலங்கை மக்களுக்கு மகிழ்ச்சி தகவல்!
பல வகையான அரிசிகளுக்கு அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயித்ததன் பின்னர், நெல் ஆலை உரிமையாளர்கள் அரிசி…
யாழில் வீட்டிற்குள் தூங்கி கொண்டிருந்த 4 வயது சிறுமி முகமூடி அணிந்த நபரால் கடத்த முயற்சி!
பேத்தியாருடன் உறங்கிக்கொண்டிருந்த 4 வயது சிறுமியை நள்ளிரவு நேரம் வீடு புகுந்து நபர் ஒருவர் கடத்த…
அபாய நிலையில் இலங்கை – கதவு, ஜன்னல்களை பூட்டிவிட்டு வீட்டிற்குள் இருக்குமாறு பொது மக்களுக்கு பொலிஸார் விடுத்துள்ள எச்சரிக்கை!
இலங்கை முழுவதும் மோசமான நிலைமை ஏற்பட்டுள்ளமையினால் மக்கள் அவதானமாக இருக்க வேண்டும் என பொலிஸார் எச்சரிக்கை…
இலங்கையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த அறுவருக்கு நஞ்சாக மாறிய தயிர்!
திருகோணமலையில் தயிர் சாப்பிட்ட தாயொருவரும் 5 பிள்ளைகளும் திடீர் சுகயீனமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். குறித்த…
தந்தைக்கு கடிதம் எழுதிவிட்டு,டிக்டொக் காதலனை தேடி சென்ற 12 வயது சிறுமி!
முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு மூங்கிலாற்று பகுதியில் 12 வயதுடைய சிறுமி ஒருவர் கடிதம் எழுதி வைத்துவிட்டு…