சம்பளம் தொடர்பில் அரச ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள முக்கிய அறிவுறுத்தல்
சம்பளமில்லாத விடுமுறையில் உள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலில் வேட்பாளராகப் போட்டியிடும் அரச ஊழியர்களுக்கு அடிப்படைச் சம்பளம்…
EPF தொடர்பில் நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி வழங்கியுள்ள வாக்குறுதி!!
ஊழியர் சேமலாப நிதியத்திற்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ஊழியர்…
யாழ் மாணவிக்கு வந்த தொலைபேசி அழைப்பு: ஸ்தம்பித்து போயுள்ள பிரபல பாடசாலையின் செயற்பாடுகள்!!
யாழ்ப்பாணம் - அரியாலை பூம்புகார் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்பிக்கும் ஆசிரியரின் பெயரில்…
குழந்தை இல்லை என மனைவி அடிக்கடி சண்டை!! ஊசி போட்டு கொல்ல முற்பட்ட வைத்தியர்… இலங்கையில் சம்பவம்
இளம் மனைவிக்கு இன்சுலின் ஊசியை பலவந்தமாக செலுத்தி கொலை செய்ய முயன்ற சந்தேகத்தில் திருகோணமலை பொது…
இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலையில் மாற்றம்? வெளியான விஷேட அறிவிப்பு !!
உலகின் மிகப்பெரிய எரிசக்தி நுகர்வோர்களில் ஒன்றான அமெரிக்காவில் எரிசக்தி தேவை அதிகரித்துள்ளதால் எரிபொருளின் விலை உயர்வு…
யாழ் இளைஞனுக்கு பேருந்தை முந்தி செல்ல முற்பட்டவேளை இடம்பெற்ற விபரீதம் – சம்பவ இடத்திலேயே பலி! –
யாழ்ப்பாணம் - கோப்பாய் பகுதியில் நேற்றைய தினம் இரவு பயணிகள் பேருந்தினை, மோட்டார் சைக்கிளில் முந்தி…
அரச ஊழியர்களுக்கு சம்பளம் கிடைக்கவில்லை என்றால்.. வெளியான முக்கிய அறிவிப்பு!
உள்ளூராட்சித் தேர்தலில் வேட்பாளராகப் போட்டியிடும் அரச ஊழியர்களுக்கு அடிப்படைச் சம்பளம் கிடைக்காவிடில் உள்ளூராட்சி அமைச்சுக்கு அறிவிக்குமாறு…
சந்தையில் விற்பனையாகிவரும் தேங்காய் எண்ணெய் தொடர்பில் மக்களுக்கு விடப்பட்டுள்ள எச்சரிக்கை !
மருதானை பகுதியில் உள்ள களஞ்சியம் ஒன்றில் இருந்து, மனித பாவனைக்கு பொருத்தமற்ற தேங்காய் எண்ணெய் மீட்கப்பட்டுள்ளதாக…
யாழில் விபத்தில் சிக்கிப் பெண் உயிரிழப்பு! காயமடைந்து மயக்கமுற்ற நிலையில் நகைகள் கொள்ளை; கணவர் விடுத்துள்ள உருக்கமான வேண்டுகோள்
யாழ். ஊரெழு பர்வதவர்த்தனி மனோன்மணி அம்மன் ஆலயத்திற்கு அருகில் பலாலி வீதியில் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை…
புறாக்களை கொன்று எரிக்கின்ற டிக்டாக் காணொளியை வெளியிட்ட இளைஞர்கள்! இலங்கையில் அதிர்ச்சி
களுத்துறை உள்ள நகரமொன்றில் சுதந்திரமாக வளர்க்கப்பட்ட புறாக்களை திருடி, அதனை கொன்று எரிக்கின்ற காணொளியை, டிக்டாக்…