அஜித்தின் துணிவு மற்றும் விஜய்யின் வாரிசு ஆகிய படங்கள் நாளை பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆகின்றன. இரண்டு பெரிய ஹீரோக்களில் படங்கள் ரிலீஸ் அவதால் ரசிகர்கள் மத்தியில் பிரச்சனை வர கூடாது என்பதற்காக தியேட்டர்கள் சரிபாதி இரண்டுக்கும் வழங்கப்பட்டு இருக்கிறது. மேலும் அதிகாலை 1 மணிக்கு துணிவு மற்றும் 4 மணிக்கு வாரிசு ஆகிய படங்களில் முதல் காட்சி போடப்பட இருந்தது.
- Advertisement -
இந்நிலையில் முதல் இரண்டு நாட்களுக்கு மட்டும் அதிகாலை காட்சிகளுக்கு அனுமதி என்கிற வகையில் ஒரு அறிவிப்பு வந்திருக்கிறது.
- Advertisement -
இந்நிலையில் வரும் 13, 14, 15 மற்றும் 16ம் தேதிகளில் ஸ்பெஷல் காட்சிகள் திரையிட அரசு தடை விதித்து இருக்கிறது.
அதனால் காலை 4 மற்றும் 5 மணிக்கு சிறப்பு காட்சிகள் அந்த நாட்களில் போட முடியாத நிலை ஏற்பட்டு இருக்கிறது. இதனால் இரண்டு படங்களுக்கும் பண்டிகை நாட்களில் வசூல் இழப்பு ஏற்பட வாய்ப்பு இருக்கிறது