இன்றுடன் தொடர்ச்சியாக 11 நாட்கள் காலிமுத்திடலில் அரசாங்கத்திற்கு எதிராக போராட்டம் இடம் பெற்று வருகின்றது. அணைத்து அமைச்சர்களும் பதவி விலகிய நிலையில், பிரதமரும் ஜனாதிபதியும் தொடர்ந்தும் ஆட்சியில் இருந்தனர்.
- Advertisement -
இந்நிலையில், அனைத்து கட்சி தலைவர்களும் வேண்டுகோள் விடுத்தால் பதவி விலக தயார் என ஜனாதிபதி கோட்டபாய சபாநாயகரிடம் தெரிவித்துள்ளதாக உள்ளக அரசியல் வட்டாரங்களிலிருந்து தகவல்கள் கசிந்துள்ளன.