பொருளாதார மத்திய நிலையங்கள் மீள திறக்கப்படும் திகதி வெளியானது..!!
பயணக் கட்டுப்பாடு நீக்கப்படுகின்ற நிலையில் சகல பொருளாதார மத்திய நிலையங்களும் நாளை (21) முதல் திறக்கப்படவுள்ளன.…
சீனாவின் தடுப்பூசியை போட்டுக்கொண்ட 350 – க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா; இலங்கையர்களுக்கு அதிர்ச்சி!
சீனாவின் சினோவாக் தடுப்பூசியை போட்டுக் கொண்ட 350-க்கும் மேற்பட்ட மருத்துவ பணியாளர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது…
இலங்கைக்குள் சீன உள்நுழைவை, ஆளில்லா உளவு விமானங்களால் கண்காணிக்கும் இந்தியா..!!
இலங்கையில் பல திட்டங்களில் சீனா பங்கேற்றிருப்பது இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை…
கடுமையான நிபந்தனையுடன், நாடு முழுவதும் மதுபான விற்பனை நிலையங்கள் நாளை திறக்கப்படும்..! ..
நாடு முழுவதும் பயணத்தடை நாளை அதிகாலை தளர்த்தப்படவுள்ள நிலையில் உரிமம் பெற்ற மதுபான விற்பனை நிலையங்கள்,…
வடக்கில் தனியார் போக்குவரத்து சேவை நாளை ஆரம்பம்..!!
மன்னாரில் இருந்து வடமாகாணத்திற்கான தனியார் போக்குவரத்து சேவை நாளை சுகாதார நடைமுறைகளுடன் ஆரம்பிக்கும் என தனியார்…
யாழ் மக்களுக்கு பேரிடியாய் வந்த செய்தி..!! யாழிலும் வீரியமான டெல்டா வைரஸா?
யாழ். மாவட்டத்திலும் டெல்டா வகை கொரோனா வைரஸ் பரவியுள்ளதா என்பதை ஆராய்வதற்காக தெரிவு செய்யப்பட்ட மாதிரிகள்…
எதிர்வரும் காலங்களில் கடுமையான பயணக்கட்டுப்பாடு அமுல்படுத்தப்படும் – பொசொன் போய தினங்களிலும் வாய்ப்பு
எதிர்வரும் காலங்களில் கொவிட் தொற்றாளர்கள் அதிகமாக அடையாளம் காணப்படும் பகுதிகளுக்கு கடுமையான பயணக்கட்டுப்பாடு அமுல்படுத்தப்படலாம் என…
யாழ்.மாவட்டத்தில் 6 நகரங்கள் பல் பரிமாண நகரங்களாக மாறுகிறது! தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்கள் இதோ..!!
நாடு முழுவதும் 100 நகரங்களை பல் பரிமாண நகரங்களாக மாற்றும் தேசிய நிகழ்ச்சி திட்டத்தின் கீழ்…
யாழில் இரவு வேளையில் வாய் பேச முடியாத பெண் வீட்டில் இடம்பெற்ற கொடூர சம்பவம்!
யாழ்.குப்பிழானில் தனித்து வாழ்ந்து வந்த வாய் பேச முடியாத பெண்ணின் தங்கச் சங்கிலி, பணம் என்பன…
பல்கலைக்கழக விண்ணப்பத்தாரிகளுக்கான முக்கிய அறிவிப்பு..!
பல்கலைக்கழக அனுமதிக்காக இதுவரையில் விண்ணப்பிக்காத மாணவர்கள், தமது விண்ணப்பங்களை அனுப்பிவைப்பதற்காக மேலதிக காலத்தை வழங்க பல்கலைக்கழக…