யாழில் வழிதவறி சென்ற வயோதிப தாய்: பின்னர் நடந்த நெகிழ்ச்சியான சம்பவம்!
யாழில் வழி தவறி பொன்னாலைக்கு சென்றிருந்த வயோதிப பெண் ஒருவர் இன்று காலை உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்ட…
யாழில் இன்றும் முக்கிய பிரதேசம் முடக்கப்பட்டது!அதிகளவு கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்
யாழ்.சண்டிலிப்பாய் பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட சாவற்கட்டு கிராமத்தின் ஜே.131 கிராமசேவகர் பிரிவு தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த தகவலை…
நாடு பூராகவும் பயணத்தடையை மீறுவோருக்கு எதிராக பொலிசார் விசேட அதிரடி நடவடிக்கை!
வட்டுக்கோட்டை மற்றும் சித்தங்கேணிப் பகுதிகளில் பொலிசார் விசேட கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். நாடு பூராகவும் கொரோனா…
ஜூன் 21இல் பயணத்தடை நீக்கம் இறுதியான முடிவல்ல…!
நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள பயணத்தடையை ஜூன் 21ஆம் திகதி நீக்குவதாக எடுக்கப்பட்ட முடிவு இறுதியானது அல்ல என்று…
மதுபிரியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி.. இணையத்தளம் ஊடாக மதுபானம் விற்பனை செய்ய அனுமதி!
இணையத்தளம் (ஒன்லைன்) ஊடாக மதுபானம் விற்பனை செய்வதற்கு நிதியமைச்சு அனுமதி வழங்கியுள்ளதாக மதுவரி திணைக்கள ஆணையாளர்…
4 மாத பயணக்கட்டுப்பாடு அல்லது கடுமையான ஊரடங்கு சட்டம் – பிரதி சுகாதார பணிப்பாளர் எச்சரிக்கை
4 மாதங்களுக்கு பயண கட்டுப்பாடுகளை நீடிப்பது அல்லது கடுமையான ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்தி கடுமையான சட்டத்தை…
அரசாங்கம் ஏழைகளின் கண்ணீரில் சவாரி செய்து கொண்டிருக்கின்றது – சிறீதரன் எம்.பி
எரிபொருள் விலையேற்றத்தினூடாக மக்களின் உணவிலும் வாழ்க்கையிலும் பாரிய அளிவில் இந்த அரசாங்கம் கை வைத்திருக்கின்றது. மிகப்…
கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் சென்ற இராணுவ வாகனத்துக்கு நேர்ந்த கதி!
கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்து கொண்டிருந்த இராணுவத்தினரின் சிறியராக வாகனம் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.…
பயணக்கட்டுப்பாடு தடைகளை மீறுவதற்கு தயாராகும் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்!
கொத்தலாவல பாதுகாப்பு தனியார் பல்கலைக்கழக சட்டமூலத்தை நாடாளுமன்றில் நிறைவேற்றுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக அனைத்து பல்கலைக்கழக மாணவர்…
போதையில் மது என நினைத்து பருகிய அமிலத்தால், குடும்பஸ்தர் ஒருவர் மரணம்..!
லொறியொன்றின் பெட்ரி செயலிழந்ததால் அந்த பெட்ரியின் அமிலத்தை மது என நினைத்து போதையில் பருகிய இரண்டு…