மசாஜ் நிலையங்கள் எனும் போர்வைக்குள் வசமாக சிக்கிய ஆறு பெண்கள்!!
தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறி, மசாஜ் நிலையங்கள் எனும் போர்வைக்குள் மறைத்து, விபசாரம் செய்த, இரண்ட மத்திய…
மகிந்தவின் மாவட்டத்தை சீன காலணித்துவ ஆட்சியின் கீழ் கொண்டு வரும் முயற்சியா?
தேசிய பாதுகாப்பு தொடர்பில் அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகள் பேச்சளவில் மாத்திரம் செயற்படுத்தப்படுகின்றன. அம்பாந்தோட்டை மாவட்டத்தை சீன…
கைகள் கட்டப்பட்ட நிலையில் ஆற்றில் மிதந்த சடலம்: வெளிவரும் திடுக்கிடும் தகவல்கள்!!
களனி கங்கையில் கைகள் சங்கிலியால் கட்டப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட சடலம் 54 வயதுடைய மாந்திரீகர் ஒருவருடையது…
அமெரிக்காவுக்கு கடும் எதிர்ப்பை வெளியிட்ட ஸ்ரீலங்கா அரசாங்கம்!!
தமிழ் அரசியல் கைதிகள் சிலரை ஸ்ரீலங்கா அரசாங்கம் விடுதலை செய்ததை வரவேற்ற ஸ்ரீலங்காவுக்கான அமெரிக்கத் தூதுவர்…
கட்டுமானம் ஒன்றில் ஈடுபட்டிருந்த இரண்டு தொழிலாளர்களுக்கு டெல்டா தொற்றா?
கொழும்பு, கொம்பனித்தெருவின் கட்டடத்தளக் கட்டுமானம் ஒன்றில் ஈடுபட்டிருந்த இரண்டு தொழிலாளர்கள் "டெல்டா" கோவிட் - 19…
கொழும்பில் டெல்டா தொற்றுக்குள்ளான நபருடன் தொடர்பிலிருந்த பலருக்கு தொற்று!!
கொழும்பின் புறநகராகிய கஹத்துடுவ பிரதேசத்தில் டெல்டா திரிபடைந்த தொற்றினால் பாதிக்கப்பட்டஒருவர் அடையாளம் காணப்பட்ட நிலையில் அவருடன்…
யாழில் ஒரு குடும்பத்தை சேர்ந்த 15 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! மேலும் பலருக்கு தொற்று இருக்கலாம் என அச்சம்..
யாழ்.பருத்தித்துறையில் ஒரு குடும்பத்தை சேர்ந்த 15 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவினர்…
யாழ்ப்பாணத்தில் சீனர்களுக்கு தொழில் வாய்ப்பு! ஆதாரங்கள் வெளியாகின!!
யாழ்ப்பாணத்தில் சீனப் பிரஜைகளுக்கு தொழில் வாய்ப்பு வழங்கியமை குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்…
இலங்கையில் நெகிழ்ச்சியை ஏற்படுத்திய பேருந்து சாரதியின் செயல்!!
இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பலங்கொடை டிப்போவில் 30 வருடங்கள் சாரதியாக பணியாற்றிய சமன் ஹேம…
பெண்ணொருவர் கொடூரக் கொலை: வீட்டினுள் உடலை மறைத்து வைத்த கொடூரம்..!!
பூண்டுலோயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பழையதோட்டம் பகுதியில் பெண்ணொருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இக்கொடூரச்…