யாழில் கோரவிபத்தில் சிக்கிய இ.போ.ச பேருந்து; பயணிகளின் நிலை?
யாழ்ப்பாணம் - வட்டுக்கோட்டை வீதியில் கல்லுண்டாய் பகுதியில் இ.போ.ச பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. காரைநகரிலிருந்து யாழ்ப்பாணம்…
பிரபல வைத்தியசாலை ஒன்றில் வரிசையில் நின்ற இருவர் திடீர் மரணம்!
கொழும்பு ஐடிஎச் வைத்தியசாலைக்கு வந்த நோயாளிகள் இருவர் திடீர் மரணமடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது. ஒக்ஸிஜன் மட்டம் குறைவடைந்தமையினால்…
மாகாணங்களுக்கு இடையே பிரயாணம் செய்பவர்களின் முக்கிய கவனத்திட்கு !
அலுவலக அடையாள அட்டை அல்லது உரிய ஆவணங்கள் இல்லாதவர்கள் மாகாணங்களுக்கு இடையேயான ரயில் சேவைகளைப் பயன்படுத்த…
சாவகச்சோியில் எழுமாற்று அன்டிஜன் பரிசோதனையில் 25 பேருக்கு தொற்று உறுதி! முடக்கப்படும் அபாயம்
யாழ். சாவகச்சோி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் நடத்தப்பட்ட எழுமாற்று அன்டிஜன் பரிசோதனையில் 25 பேருக்கு…
அதிகாலையில் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகம் – ஆபத்தான நிலையில் இளைஞன் வைத்தியசாலையில்
மட்டக்களப்பு கரடியனாறு பகுதியில் சட்டவிரோதமாக பொலிஸாரின் சமிக்கையை மீறி மணல் ஏற்றிச் சென்ற உழவு இயந்திரம்…
இலங்கையில் மேலும் கடுமையாக்கப்படும் சுகாதார கட்டுப்பாடுகள்!
இலங்கையில் பரவும் கொவிட் தொற்றின் அவதானமிக்க நிலைமை கருத்திற் கொண்டு சுகாதார கட்டுப்பாடுகளை மேலும் கடுமையாக்குவதற்கு…
இலங்கையில் பலத்த சத்தத்துடன் பூமியதிர்ச்சி? நடுங்கிய வீடுகள்
கஹவத்த நகருக்கு அருகில் உள்ள கஹவத்துகந்த பகுதியில், பெரும் சத்தத்துடன் பூமியதிர்ச்சி ஒன்று ஏற்பட்டதாக கிராம…
எரிவாயு தொடர்பான பிரச்சனையில் லிட்ரோ நிறுவனம் விடுத்துள்ள அறிவிப்பு!
சமையல் எரிவாயுவிற்கான தட்டுப்பாடு நீங்கும் வகையில், ஒரு இலட்சம் வீட்டு பாவனைக்கான சமையல் எரிவாயு கொள்கலன்களை…
பிரித்தானியாவில் அதிக கோவிட் – 19 அபாயமான பகுதிகள்! – வெளியான அறிவிப்பு
பிரித்தானியாவில் இன்றைய தினம் 29,612 புதிய கோவிட் வழக்குகள் பதிவாகியுள்ள நிலையில், அங்கு கோவிட் தொற்றினால்…
நடமாடும் தடுப்பூசியோடு வீட்டுக்கே வரும் இராணுவத்தினர் – மக்களுக்கு விசேட அறிவித்தல்
நடமாடும் தடுப்பூசி வழங்கும் சேவையை இராணுவத்தினர் நாளை முதல் ஆரம்பிக்க உள்ளனர். மேல்மாகாணத்தில் ஆரம்பிக்கப்பட உள்ள…