மனைவியின் முன்னிலையில் கொடூரமாக தாக்கி கொலை செய்யப்பட்ட கணவன்
களுத்துறை வடக்கு பிரதேசத்தில் மனைவியின் முன்னிலையில் ஐந்து பிள்ளைகளின் தந்தையான கணவர் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.…
இலங்கை மக்களை அதிருப்தியில் ஆழ்த்திய சம்பவம் – மண்ணில் புதைக்கப்பட ரகசியம் அம்பலத்திற்கு வந்தது
இலங்கையில் பாரிய பால் மா தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் மில்கோ நிறுவனத்தினால் உற்பத்தி செய்யப்பட்ட பால்…
கொழும்பில் பிரபல தனியார் வைத்தியசாலையில் நடந்த விபரீதம்: பலர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி
நாரஹேன்பிட்டி, கீரிமண்டல மாவத்தையிலுள்ள பிரபல தனியார் வைத்தியசாலையில் உணவு விஷமானதால் ஊழியர்கள் பலர் சுகவீனமடைந்துள்ளதாக கொழும்பு…
பாகிஸ்தானில் இடம்பெற்ற சர்வதேச குத்துச்சண்டைப் போட்டியில் முல்லைத்தீவு யுவதி சாதனை! குவியும் பாராட்டுக்கள்
பாகிஸ்தானில் இடம்பெற்ற சர்வதேச குத்துச்சண்டைப் போட்டியில் இலங்கை சார்பாக பங்குகொண்ட முல்லைத்தீவு யுவதியான கணேஷ் இந்துகாதேவி…
பேருந்தில் மாணவிகளின் முடியை வெட்டும் மர்ம நபர் குறித்து வெளியான தகவல்
பண்டாரவளை மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் பாடசாலை மாணவிகளின் தலைமுடியை வெட்டும் நபர் ஒருவர் கைது…
வழமைக்கு மாறாக மின் தடை நடைமுறைப்படுத்தப்படவுள்ள நேரம்! வெளியானது புதிய அறிவித்தல்
நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் நேரம் தொடர்பிலான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இலங்கை மின்சார சபை…
வாகன இறக்குமதி தொடர்பில் வெளியான அதிரடி அறிவிப்பு
மின்சார வாகனங்களுக்கு முன்னுரிமையளித்து எதிர்காலத்தில் வாகனங்கள் இறக்குமதி செய்யப்படவுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாடாளுமன்றத்தில் இதனை…
உடனடியாக அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்து சேமித்து வையுங்கள்! இலங்கையின் நெருக்கடி குறித்து அவசர எச்சரிக்கை
இலங்கையில் உணவு மற்றும் மருந்துப்பொருட்களுக்குத் தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என்று கனடா எச்சரித்துள்ள நிலையில், மக்கள் இயலுமானவரையில்…
இன்று பிற்பகல் முதல் அமுலுக்கு வரும் மின் துண்டிப்பு! – வெளியான விசேட அறிவிப்பு
நாட்டில் இன்று பிற்பகல் 2.30 மணியிலிருந்து 9.30 மணி வரையான காலப்பகுதியில் நான்கு கட்டங்களாக மின்…
ஆட்டிற்கு குழை வெட்ட சென்ற சிறுமிக்கு நேர்ந்த துயரம்!
கரணவாய், அண்ணாசிலையடிப் பகுதியில் சிறுமியொருவர் கிணற்றில் தவறி விழுந்து பரிதாபகரமாக உயிரிழந்த சம்பவமொன்று பதிவாகியுள்ளது. இச்சம்பவம்…