குறைக்கப்படவுள்ள அரச ஊழியர்களின் கொடுப்பனவு; ஜனாதிபதியின் முடிவு அறிவிப்பு
அரச சேவையாளர்களின் கொடுப்பனவை மட்டுப்படுத்துவதை தவிர மாற்றுத்திட்டங்கள் எதனையும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறியவில்லை என…
இனிமேல் கடவுச்சீட்டுக்களை வீட்டிலிருந்தே பெற்றுக்கொள்ள முடியும்; மகிழ்ச்சியான அறிவிப்பு
கடவுச்சீட்டுகளை விண்ணப்பதாரியின் முகவரிக்கே தபால் மூலம் பெற்றுக் கொள்ள முடியும் என குடிவரவு மற்றும் குடியகல்வுத்…
சுவிஸில் பலரின் கண்ணீருக்கு மத்தியில் இறுதியாக விடைபெற்ற யாழ் தந்தையும் மகனும் !!
சுவிட்சர்லாந்தின் ஆர்கெவ் கான்டனில் இடம்பெற்ற கார் விபத்துச் சம்பவத்தில், யாழ்ப்பாணம் சுழிபுரத்தை பூர்வீகமாக கொண்ட தந்தையும்,…
வடக்கு மக்களுக்கு இன்று கிடைக்கப்பெறவுள்ள உடனடி உதவித் தொகை! காணி விடுவிப்பு; ஜனாதிபதி அதிரடி உத்தரவு
யாழ்.வலி வடக்கில் பாதுகாப்பு படையினரின் கைவசமிருந்த சுமார் 109 ஏக்கர் காணி இன்று உரிமையாளர்களிடம் கையளிக்கப்படுகிறது…
காதலர் தினத்தன்று ஆண்களுக்கு இலவசமாக வழங்கப்படவுள்ள ஆணுறைகள்!!
பெப்ரவரி 14 ஆம் திகதி காதலர் தினத்தை முன்னிட்டு ஆணுறைகள் இலவசமாக வழங்கப்படும் என தாய்லாந்து…
இன்று மதியத்திற்கு பிறகு நாட்டில் ஏற்படவுள்ள மாற்றம்; மக்களே அவதானம்
நாட்டை கடந்து சென்று கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று இரவு குறைந்த காற்றழுத்த தாழ்வு…
500 மாணவிகளுக்கு நடுவில் ஒற்றையாய் பரீட்சை எழுதிய மாணவனுக்கு நேர்ந்த விபரீதம்..! மருத்துவமனையில் அனுமதி
சுமார் 500 மாணவிகளுக்கு மத்தியில் பரீட்சை எழுதிக் கொண்டிருந்த மாணவன் திடீரென மயக்கம் அடைந்து விழுந்த…
ஆமிக்காரனின் மனைவியுடன் கள்ளத் தொடர்பு வைத்திருந்த பொலிஸ் அதிகாரியை துரத்தித் துரத்தி தாக்கிய ஆமிக்காரன்!!
இராணுவ வீரரின் மனைவியுடன் இரகசியமாக பேசிக் கொண்டிருந்த பொலிஸ் அதிகாரி, இராணுவ வீரர்களிடமிருந்து தப்பிக்க தனது…
லண்டன் தங்கச்சியின் பணத்தை ஏமாற்றி சூறையாடிய முல்லைத்தீவு அண்ணன்!!
லண்டனிலிருந்து தங்கை அனுப்பிய 30 லட்சம் ரூபாவுக்கு மேற்பட்ட பணத்தை தனது வங்கிக் கணக்கில் போட்டு…
வீட்டில் தனித்திருந்தபோது அத்துமீறியவரின் கைவிரலை கடித்த பெண்: காயத்துடன் சந்தேகநபர் தப்பியோட்டம்!
தன்னை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த முற்பட்ட நபரின் கை விரலை பெண்ணொருவர் கடித்து காயப்படுத்திய சம்பவமொன்று…