உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சந்தேக நபர்களுக்கு கல்முனை நீதவான் விடுத்துள்ள உத்தரவு!
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவங்களுடன் தொடர்புடையோர் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் கைதான 13 பேரையும் மீண்டும்…
காணாமலாக்கப்பட்ட மகனைத் தேடிய தாய் உயிரிழப்பு!
காணாமலாக்கப்பட்ட தனது மகனைத் தேடிப் போராடிய தாய் ஒருவர் சுகயீனம் காரணமாக உயிரிழந்துள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வவுனியா…
பாகிஸ்தான் பிரதமரை சந்திக்க முஸ்லிம் தரப்புக்குத் தடை! திடீர் அறிப்பு
ஸ்ரீலங்காவிற்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளவுள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை சந்திப்பதற்கான சந்தர்ப்பம் ஸ்ரீலங்காவிலுள்ள முஸ்லிம்…
விசாரணை அறிக்கையை படிக்க பரீட்சையில் சித்தியடையத் தேவையில்லை -கர்தினாலுக்கு அமைச்சர் வாசுதேவ பதிலடி
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான அறிக்கையைப் படிக்க பரீட்சைகளில் சித்தி பெறத் தேவையில்லை என்றும் அதற்கு…
விடுதலைப்புலிகள் தொடர்பான புகைப்படங்களை வைத்திருந்த குடும்பஸ்தர் கிளிநொச்சியில் கைது!
விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவரின் புகைப்படங்களைத் தொலைபேசியில் வைத்திருந்த நபர் ஒருவர் கைjது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.…
யாழ். சிறைச்சாலை கைதிக்கு கொரோனா – கைது செய்யப்பட்ட பொலிஸாரும் தனிமைப்படுத்தப்பட்டனர்
யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் விளக்கமறியல் கைதி ஒருவருக்கு கொரோனா தொற்று உள்ளமை கண்டறியப்பட்ட நிலையில் மானிப்பாய் பொலிஸ்…
யாழ். போதனாவில் மருத்துவருக்கு கொரோனா – எடுக்கப்பட்டுள்ள சிறப்பு நடவடிக்கை
யாழ். போதனா வைத்தியசாலை மருத்துவ வல்லுநர் ஒருவருக்கு கொரோனா தொற்றுள்ளமை இன்று கண்டறியப்பட்டது. அதனையடுத்து வைத்தியசாலையில்…
இத்தாலியில் இலங்கையர்கள் இருவர் பலியானதாக தகவல்
இத்தாலியில் வசித்து வந்த இலங்கையர்கள் இருவர் உயிரிழந்துள்ளதாக கொரோனா தொற்றினால் தகவல் வெளியாகியுள்ளது. இத்தாலியின் மிலான்…
சர்வதேச நடைமுறைகளை சரியாக பின்பற்றுங்கள் – இலங்கையை நெருக்கும் சீனா
இலங்கையின் வடக்கில் சீன நிதியுதவி மின்சாரத் திட்டம் குறித்து சர்ச்nசை எழுந்ததையடுத்து சர்வதேச விலைமனுக் கோரலை…
யாழில் மிரட்டும் மர்ம கும்பல்! திடீர் சுற்றிவளைப்பில் சிக்கினர்
யாழ்ப்பாணம், நாவற்குழிக்கும் செம்மணிக்கும் இடைப்பட்ட பகுதியில் மாலைவேளையில் பயணிப்பவர்களை வழிமறித்து பணம் பறிக்கும் கும்பல் இன்று…