யாழில் தடைகளை மீறி இரகசிய திருமணம் – திருமணத்தில் கலந்துகொண்ட 21 பேருக்கு கொரோனா!
யாழ்ப்பாணம் தையிட்டி பகுதியில் நடைபெற்ற இரகசிய திருமண நிகழ்வில் கலந்து கொண்ட 21 பேருக்கு கொரோனா…
நாட்டிலிருந்து தப்பி அவுஸ்திரேலியா செல்ல முயன்ற வடகிழக்கைச் சேர்ந்த பலர் கைது!
சட்டவிரோதமாக கடல் வழியாக அவுஸ்திரேலியாவுக்கு பயணம் செய்ய முயன்ற 10 பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.…
வடக்கில் கொரொனா சிகிச்சை நிலையங்களாக மாறும் பாடசாலைகள்!
வடக்கு மாகாணத்தில் பல பாடசாலைகள் கொரோனா சிகிச்சை நிலையங்களாக மாற்றும் பணி முன்னெடுக்கப்படுகின்றது இதற்கமைய வவுனியா…
மூன்று வயது மகளை கொதிக்கும் தண்ணீர் தொட்டிக்குள் வைத்துகொன்ற கொடூர தந்தை!
லிபியாவில் தந்தை ஒருவர் மூன்று வயது மகளை கொதிக்கும் தண்ணீர் தொட்டிக்குள் வைத்து கொடுமைப்படுத்தி கொன்ற…
யாழில் நடந்த பெரும் துயரம் – தாய் இறந்த மறுநாள் மகன் மரணம்
யாழ்ப்பாணம் உரும்பிராய் - மருதனார்மடம் வீதியில் இடம்பெற்ற விபத்தில் சிக்கிய தாயும் மகனும் அடுத்தடுத்த நாட்களில்…
நாட்டில் விரைவில் சமையல் எரிவாயு தட்டுப்பாடு?
இலங்கையில் விரைவில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்காக மிகப்பெரிய தட்டுப்பாடு ஏற்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பிரதான இரண்டு சமையல்…
நாளையதினம் வழங்கப்பட்டுள்ள விசேட அனுமதி! பொலிஸ் திணைக்களம் சற்றுமுன்னர் வெளியிட்ட தகவல்
நாளைய தினம் முதல் எதிர்வரும் 17 ஆம் திகதிவரை மருந்தகங்களை மட்டும் திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும்,…
கிராமசேவையாளர் மீது தாக்குதல் முயற்சி – பொலிஸார் ஒருவரும் தாக்குதல்தாரிக்கு ஆதரவு
கிளிநொச்சி செத்தலியாறு பகுதியில் சட்டவிரோத மண்ணகழ்வில் ஈடுபட்ட நபர்களால் கிராமசேவையாளர் ஒருவர் மீது தாக்குதல் முயற்சி…
இலங்கையில் உள்ள அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி!
இலங்கையில் தடுப்பூசி வழங்கக்கூடிய அனைவருக்கும் தடுப்பூசியை வழங்க எதிர்பார்ப்பதாக இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா…
நாட்டு மக்களுக்கு சற்று முன்னர் விடுக்கபட்டுள்ள முக்கிய அறிவிப்பு…! மீறினால் சட்ட நடவடிக்கையாம்
நாடளாவிய ரீதியில் இன்று இரவு 11 மணி முதல் 17 ஆம் திகதி அதிகாலை 4…