வைத்தியர்களுக்கான இலட்சினையை பயன்படுத்தி வாகனங்களில் பயணித்த மூவர் கைது
பயணக்கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள போதிலும் அத்தியாவசிய சேவைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனினும் இதை மக்கள் தவறாக பயன்டுத்துவதாக…
பிஸ்கட்டை காண்பித்து பொலிஸ் அதிகாரியை ஏமாற்ற முயன்ற நபருக்கு நேர்ந்த கதி!
இங்கிரிய, நம்பான, கெடகடஎல்ல பாலத்துக்கு அருகிலுள்ள சோதனைச் சாவடியில் ஒருதொகை ஹெரோயினுடன் இளைஞர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.…
இரவில் கணவன் – மனைவி பரிதாப மரணம்! விசாரணைகள் தீவிரம்
பூநகரி ஜெயபுரத்தில் மோட்டார் சைக்கிளில் விபத்தில் நிர்வாகக் கிராம அலுவலகரும் அவரது மனைவியும் உயிரிழந்துள்ளனர். இந்தத்…
யாழில் கூடியிருந்த குடிமகன்கள்; வாங்கவந்தவர்கள், விற்றவர்கள் அனைவரும் கைது!
யாழ்.நல்லுார் இராமசாமி பரியாரியார் சந்தியை அண்மித்த பகுதியில் உள்ள மதுபானசாலை பொலிஸாரினால் முற்றுகையிடப்பட்டு அங்கு கூடியிருந்த…
நபர் ஒருவரை காட்டுமிராண்டித்தனமாக தாக்கிய சுன்னாகம் பொலிஸார்!
சரியான முறையில் முகக்கவசம் அணியவில்லை எனச் கூறி நபர் ஒருவரை சுன்னாகம் பொலிஸார் கடுமையாகத் தாக்கியுள்ளதாக…
பல்கலைக்கழக அனுமதிகள் விண்ணப்பம் தொடர்பான அறிவிப்பு
2020 ஆம் ஆண்டு உயர்தர பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களின் பல்கலைகழக அனுமதிக்கான விண்ணப்பத்திற்கு கடந்த வௌ்ளிக்கிழமை…
கொழும்பில் பரபரப்பு; மயக்கமுற்று வீதியில் விழுந்த பிரபல தொழிலதிபர்
கொழும்பில் பிரபல தொழிலதிபர் உபாலி ஜயசிங்க, வீதியில் உடற்பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது திடீரென மயக்கமுற்று கீழே…
சங்கானையில் சமூக இடைவெளிகளை மறந்த மக்கள்- காலையில் கடமையில் ஈடுபடத் தவறிய பொலிஸார்!
யாழ் மாவட்டம் சங்கானை நகரில் சமூக இடைவெளிகளை மறந்து சந்தைகளிலும் வர்த்தக நிறுவனங்களிலும் அதிக மக்கள்…
ஒருநாள் நீக்கம்; யாழில் பொருட்கள் கொள்வனவு செய்வதில் மக்கள் மும்மரம்
இன்றைய தினம் அதிகாலை 4 மணியளவில் தற்காலிகமாக பயணத்தடை நீக்கப்பட்டுள்ள நிலையில் மக்கள் சுகாதார நடைமுறைகளுக்கு…
யாழ் கைதடி பகுதியில் பலியான இளம்யுவதி!
யாழ் கைதடி பகுதியில் துயரம் ; கிணற்றில் தவறி வீழ்ந்த இளம் யுவதி உயிரிழப்பு சாவகச்சேரி…