பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் மற்றும் இலங்கை பொலிஸ் மா அதிபர் யாழ்ப்பாணத்தில் கலந்துகொண்ட நிகழ்வு!

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் மற்றும் பொலிஸ் மா அதிபர் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்ட நிகழ்வு ஒன்று ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. யாழ்ப்பாணத்தில்

admin admin 1 Min Read

புகையிரதத்துடன் மோதி ஒருவர் உயிரிழப்பு!

வவுனியா தேக்கவத்தை பகுதியில் புகையிரதத்துடன் மோதி் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த விபத்து ஞாயிற்றுக்கிழமை (17) மாலை இடம்பெற்றது. விபத்து

admin admin 0 Min Read
- Advertisement -
- Advertisment -
Ad imageAd image

பாழடைந்த கிணற்றில் இருந்த அதிர்ச்சி! பொலிஸார் தீவிர விசாரணை

கிளிநொச்சி இரத்தினபுரம் கிருஷ்ணன் கோவிலடியில் தனியார் காணி ஒன்றில் உள்ள பாழடைந்த கிணற்றில் பாயினால் சுற்றப்பட்டு, இனம் தெரியாத நிலையில்

admin admin 0 Min Read

கோட்டாபயவின் கைகளுக்குச் செல்கிறது முக்கிய அறிக்கை!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பரிந்துரைகளை ஆய்வு செய்ய நியமிக்கப்பட்ட அமைச்சரவை துணைக்குழுவின் அறிக்கை ஜனாதிபதி

admin admin 1 Min Read

கடலலையில் சிக்கிய தம்பியை காப்பாற்ற சென்ற அண்ணனுக்கு நேர்ந்த சோகம் !!

அஹங்காமவில் கடலில் அடித்து செல்லப்பட்ட தம்பியை காப்பாற்ற முயற்சித்த அண்ணன் உயிரிழந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. அஹங்காமவில் மலைக்கு அருகில்

admin admin 1 Min Read

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் சென்ற இராணுவ வாகனத்துக்கு நேர்ந்த கதி!

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்து கொண்டிருந்த இராணுவத்தினரின் சிறியராக வாகனம் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த சம்பவம் இன்று

admin admin 0 Min Read

விவாகரத்து கேட்ட மனைவியைக் கடத்தி அறையில் அடைத்து வைத்த கணவன்!

மட்டக்களப்பு – ஜெயந்திபுரம் பிரசேத்தில் விவாகரத்துக் கோரி நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்து விட்டு பெற்றோருடன் வாழும் தனது மனைவியை,

admin admin 1 Min Read

யாழில் சளி கட்டியதால் 2 மாத பச்சிளம் சிசு பரிதாபமாக உயிரிழப்பு !

சுவாசக் குழாயின் மேற்பகுதியில் கிருமித் தொற்றாகி சளி கட்டியானமையால் மூச்சடைத்து இரண்டு மாத ஆண் குழந்தை ஒன்று பரிதாபமாக உயிரிழந்துள்ளது.

admin admin 1 Min Read

சர்வதேச விசாரணையை தவிர்க்க கடும் பிரயத்தனத்தில் இலங்கை அரசு!

சர்வதேச விசாரணையை தவிர்ப்பதற்காகவே காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகனை சந்திப்பதற்கு அரசாங்கம் விருப்பம் கொண்டுள்ளதாக வடமாகாண சபையின் முன்னாள் அமைச்சர் அனந்தி

admin admin 1 Min Read

பேரூந்து பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு; ஒரு நாள் முழுவதும் இடைநிறுத்தப்படும் சேவை

தனியார் பஸ் உரிமையாளர்கள் எதிர்வரும் 25 ஆம் திகதி நாடளாவிய ரீதியில் வேலைநிறுத்தம் செய்வதற்கு தீர்மானித்துள்ளனர். அதன்படி எதிர்வரும் செவ்வாயன்று

admin admin 0 Min Read

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் மற்றும் இலங்கை பொலிஸ் மா அதிபர் யாழ்ப்பாணத்தில் கலந்துகொண்ட நிகழ்வு!

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் மற்றும் பொலிஸ் மா அதிபர் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்ட நிகழ்வு ஒன்று ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தினர் விடுதி ஒன்றில்

admin admin 1 Min Read

புகையிரதத்துடன் மோதி ஒருவர் உயிரிழப்பு!

வவுனியா தேக்கவத்தை பகுதியில் புகையிரதத்துடன் மோதி் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த விபத்து ஞாயிற்றுக்கிழமை (17) மாலை இடம்பெற்றது. விபத்து தொடர்பாக தெரியவருகையில்…. யாழிலிருந்து அனுராதபுரம் நோக்கிசென்ற

admin admin 0 Min Read

அயல் வீட்டில் தண்ணீர் குடித்துவிட்டு சென்ற பெண் கீழே விழுந்து மரணம் – வட்டுக்கோட்டை தொல்புரத்தில் சம்பவம்!

அயல் வீட்டில் தண்ணீர் வாங்கி குடித்துவிட்டு படலைக்கு வெளியே வந்த குடும்பப் பெண்ணொருவர் கீழே மயங்கி விழுந்துள்ளார். இந்நிலையில் அவரை தூக்கிக்கொண்டு அவரது வீட்டுக்கு சென்றவேளை வீட்டின்

admin admin 1 Min Read

தூக்கில் தொங்கியவர் வைத்தியசாலையில் உயிரிழப்பு – இருபாலையில் சம்பவம்!

தவறான முடிவெடுத்து தூக்கில் தொங்கியவர், வைத்தியசாலையில் அனுமதித்தவேளை ஞாயிற்றுக்கிழமை (18) உயிரிழந்துள்ளார். இருபாலை கிழக்கு பகுதியைச் சேர்ந்த சிற்றம்பலம் பாஸ்கரன் (வயது 61) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

admin admin 1 Min Read

பொலித்தீன் பைகளை பயன்படுத்தாத வாடிக்கையாளர்களுக்கு கொடுப்பனவு

பொலித்தீன் பைகளை பயன்படுத்தாத வாடிக்கையாளர்களுக்கு கொடுப்பனவு வழங்க சுற்றுச்சூழல், இயற்கை வளங்கள் மற்றும் நிலையான வளர்ச்சிக்கான துறைசார் மேற்பார்வைக்கான நாடாளுமன்றக் குழு இணக்கம் தெரிவித்துள்ளது. அதற்கமைய, வழங்கப்படும்

admin admin 1 Min Read

வடக்கு கடற்பரப்பில் இந்திய கடற்றொழிலாளர்களை கண்காணிக்க புதிய திட்டம்

இலங்கையின் வடக்கு கடற்பரப்பில் இந்திய கடற்றொழிலாளர்கள் அடிக்கடி சட்டவிரோதமாக கடற்றொழிலில் ஈடுபடுவதைக் கண்காணிப்பதற்காக “கடல் காவலர்கள்” எனப்படும் குடியியல் தன்னார்வப் படையை நிறுவுவதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை கடற்றொழில்

admin admin 1 Min Read

நாட்டின் ஜனாதிபதியாகும் அனைத்து தகுதியும் எனக்கு உண்டு! குமார வெல்கம பெருமிதம்

நாட்டின் ஜனாதிபதியாகும் அனைத்து தகுதியும் தமக்கு உண்டு என நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார். தமது ஜாதகத்தின் அடிப்படையில் இன்னும் சில நாட்களில் தமக்கு நல்ல

admin admin 0 Min Read
Create a Stunning Website!
Foxiz is powerful News, Magazine, Blog WordPress theme for the professional content creator.